sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வயநாடு நிலச்சரிவு பகுதியில் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் ஆய்வு

/

வயநாடு நிலச்சரிவு பகுதியில் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் ஆய்வு

வயநாடு நிலச்சரிவு பகுதியில் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் ஆய்வு

வயநாடு நிலச்சரிவு பகுதியில் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் ஆய்வு


ADDED : ஆக 08, 2024 12:35 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், தமிழக பா.ஜ., நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில், பல்வேறு கிராமங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்நிலையில், பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை அறிவுரையின் பேரில், பாதிக்கப்பட்ட பகுதிகளை, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், வயநாடு மாவட்ட தலைவர் பிரசாந்த் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். சூரல்மலை பகுதியில் குடியிருப்புகள் பாதிக்கப்பட்ட மற்றும் மனித உயிர்கள் பலியான பகுதிகளுக்கும் சென்றனர். 10-ம் தேதி பிரதமர் மோடி வயநாடு வர உள்ள நிலையில், பா.ஜ., நிர்வாகிகள் அங்கு சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.






      Dinamalar
      Follow us