/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
/
பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
ADDED : ஆக 26, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுா:மொண்டிபாளையம் மகா பைரவர் கோவிலில், இன்று தேய்பிறை அஷ்டமி விழா நடைபெறுகிறது.
அன்னுார் அருகே மொண்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற மகா பைரவர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று விழா நடைபெறுகிறது. இந்த மாத அஷ்டமி விழா இன்று (26ம் தேதி) இரவு 7:00 மணிக்கு நடக்கிறது.
வேள்வி பூஜையும், பைரவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.
'பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெறலாம்,' என கோவில் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.