sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கரடியை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை

/

கரடியை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை

கரடியை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை

கரடியை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை


ADDED : மே 21, 2024 12:16 AM

Google News

ADDED : மே 21, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுாரில், 8 நாட்களாக உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குன்னுார் அருகே வனத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு உணவு, தண்ணீரை தேடி வன விலங்குகள் வந்து செல்கின்றன. கடந்த, 13ம் தேதி தடம் மாறி வந்த ஒற்றை குட்டி கரடி டென்ட் ஹில், குன்னுார் பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு துறை, ராஜாஜி நகர், பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு பெட்போர்டு பகுதிகளில் உலா வந்தது. இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் குன்னுார் ரேஞ்சர் ரவீந்திரநாத் தலைமையில், தேனடை, விளக்கெண்ணெய், வெல்லம் வைத்த கூண்டு, கிளப் ரோடு அருகே வைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us