sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

புல்வெளியில் குட்டி யானைகளின் சேட்டை; கண்டு ரசித்து வியந்த உள்ளூர் மக்கள்

/

புல்வெளியில் குட்டி யானைகளின் சேட்டை; கண்டு ரசித்து வியந்த உள்ளூர் மக்கள்

புல்வெளியில் குட்டி யானைகளின் சேட்டை; கண்டு ரசித்து வியந்த உள்ளூர் மக்கள்

புல்வெளியில் குட்டி யானைகளின் சேட்டை; கண்டு ரசித்து வியந்த உள்ளூர் மக்கள்


ADDED : செப் 04, 2024 11:12 PM

Google News

ADDED : செப் 04, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுாரில் முகாமிட்ட யானை கூட்டத்தில் இருந்த குட்டிகளின் சேட்டை பார்வையாளர்களை வியப்படைய செய்தது.

பந்தலுார் மற்றும் கூடலுார் சுற்றுவட்டார பகுதிகளில், சமீப காலமாக யானைகளின் பிரச்னை அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகளில் மட்டுமே முகாமிட்டிருந்த யானைகள், தற்போது குடியிருப்பு பகுதிகள், விவசாய தோட்டங்கள், நகரப்பகுதிகளில் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருவதுடன் பொது மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. எனினும், யானை கூட்டங்களை பார்த்தால், தொல்லைகளை மறந்து அவற்றை ரசிப்பதற்கு யாரும் தவறுவதில்லை.

இந்நிலையில், பந்தலுார் அருகே சேரம்பாடி டான்டீ கோட்ட மேலாளர் அலுவலகம் எதிரே புல்வெளியில் யானை கூட்டம் முகாமிட்டு இருந்தது. அதில், மூன்று குட்டிகள், 'ஒரு யானைகள் மீது ஏறி விளையாடுவது, முட்டித்தள்ளுவது, பின்னர் ஓடிப்போய் தங்கள் தாயாரின் அரவணைப்பில் மறைந்து கொள்வது,' என, சுட்டித்தனத்துடன் சேட்டைகளில் ஈடுபட்டன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் துாரமாக நின்று ரசித்து 'போட்டோ' எடுத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us