sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கிணற்றில் தவறி விழுந்த மீன் கொத்தி பறவையின் குஞ்சுகள்: உயிருடன் மீட்ட வேட்டை தடுப்பு காவலர்கள்

/

கிணற்றில் தவறி விழுந்த மீன் கொத்தி பறவையின் குஞ்சுகள்: உயிருடன் மீட்ட வேட்டை தடுப்பு காவலர்கள்

கிணற்றில் தவறி விழுந்த மீன் கொத்தி பறவையின் குஞ்சுகள்: உயிருடன் மீட்ட வேட்டை தடுப்பு காவலர்கள்

கிணற்றில் தவறி விழுந்த மீன் கொத்தி பறவையின் குஞ்சுகள்: உயிருடன் மீட்ட வேட்டை தடுப்பு காவலர்கள்


ADDED : ஏப் 30, 2024 01:35 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முதுமலை, தெப்பக்காடு அருகே பறக்க முயற்சித்து, கிணற்றில் விழுந்த மூன்று மீன் கொத்தி பறவையின் குஞ்சுகளை, வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து செயல்பட்டு உயிருடன் மீட்டனர்.

முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு பகுதியில், நேற்று முன்தினம் மர கூட்டிலிருந்து வெளியேறிய மூன்று மீன்கொத்தி பறவையின் குஞ்சுகள், அங்கும், மிங்கும் பறந்த நிலையில், திடீரென அங்குள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடின.

இதனைப் பார்த்த வேட்டை தடுப்பு காவலர்கள், சிறிதும் தமதிக்காமல் கிணற்றில் இறங்கி அவைகளை பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர்.

வனப்பகுதியில் அவைகள் பறந்து சென்றன. மீன் கொத்தி பறவை குஞ்சுகளை காப்பாற்றிய வன ஊழியர்களுக்கு வன உயிரின ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us