sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பலா மரத்தை தேடி வரும் யானை; அகற்றினால் அச்சமில்லை

/

பலா மரத்தை தேடி வரும் யானை; அகற்றினால் அச்சமில்லை

பலா மரத்தை தேடி வரும் யானை; அகற்றினால் அச்சமில்லை

பலா மரத்தை தேடி வரும் யானை; அகற்றினால் அச்சமில்லை


ADDED : ஆக 20, 2024 10:04 PM

Google News

ADDED : ஆக 20, 2024 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : கொளப்பள்ளி பகுதியில் பலா மரத்தை தேடி வரும் யானையால் ஆபத்து அதிகரித்துள்ளது.

பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடி சுற்று வட்டார பகுதிகளில், யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதில், ரெட்டை வங்கி என்ற இடத்தில் ராஜலட்சுமி மற்றும் மூர்த்தி ஆகியோரின் வீடுகளுக்கு பின்பகுதியில் வேறொரு நபருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இங்கே பலாமரம் உள்ள நிலையில், யானைகள் நாள்தோறும் பலா காய்களை பறிப்பதற்காக வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு, இரவு பலாமரத்தில் யானை கால் வைத்து ஏறிய நிலையில், ஒரு பலா மரம் அடியோடு பெயர்ந்து கீழ் பகுதியில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. பெரியபாதிப்பு இல்லை.

எனவே, யானைகளால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பலா மரங்களை அகற்ற வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us