sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கால்நடை தீவனம் வளர்ப்பு பழங்குடி பெண்களுக்கு பயிற்சி

/

கால்நடை தீவனம் வளர்ப்பு பழங்குடி பெண்களுக்கு பயிற்சி

கால்நடை தீவனம் வளர்ப்பு பழங்குடி பெண்களுக்கு பயிற்சி

கால்நடை தீவனம் வளர்ப்பு பழங்குடி பெண்களுக்கு பயிற்சி


ADDED : மே 07, 2024 11:27 PM

Google News

ADDED : மே 07, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:பொக்காபுரம் பழங்குடியின பெண்களுக்கு, கால்நடை பசுந்தீவனமான அசோலா வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மசினகுடி, பொக்காபுரம் பழங்குடியினர் மகளிர் குழுக்கள், கால்நடை வளர்ப்பு, கால்நடை பசுந்தீவனமான அசோலா வளர்ப்பு, ஜீவாமிர்தம் தயாரித்தல் குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடந்தது.

முகாமுக்கு, 'ஆல் தி சில்ரன்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை வகித்தார். முகாமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சுப்ரமணியம் துவக்கி வைத்து பேசினார்.

தொடர்ந்து, 'கால்நடைகளின் கோமியம், சாணம் உள்ளிட்டவர்கள் கொண்டு விதை நேர்த்தி முறைக்கான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை,' குறித்து நிர்மான் சொசைட்டி ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் பிரபாகரன் விளக்கினார்.

கால்நடை உரங்களை தனியாக விற்பனை செய்ததற்கு மாற்றாக அவற்றை மேம்படுத்தி இயற்கை உரமாக மாற்றி விற்பனை செய்யவும் ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்றவர்களுக்கு அசோலா விதைகள், முருங்கை மரம் வளர்ப்பு கிளைகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us