sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மயிலை துப்பாக்கியால் சுட்ட இரட்டை சகோதரர்கள் கைது

/

மயிலை துப்பாக்கியால் சுட்ட இரட்டை சகோதரர்கள் கைது

மயிலை துப்பாக்கியால் சுட்ட இரட்டை சகோதரர்கள் கைது

மயிலை துப்பாக்கியால் சுட்ட இரட்டை சகோதரர்கள் கைது


ADDED : ஜூன் 12, 2024 10:02 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 10:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: மயிலை துப்பாக்கியால் சுட்டு கொன்று சமைத்து சாப்பிட்ட இரட்டை சகோதரர்களை, வனத்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பாலக்காயம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ், 30, ராஜேஷ், 30. இரட்டை சகோதரர்களான இவர்கள், மயிலை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையின் மாவட்ட பறக்கும் படை அதிகாரி சனூப் தலைமையிலான குழு, அவர்களது வீட்டை சோதனையிட்டது. அப்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மயிலை, சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து, இரட்டை சகோதரர்களை கைது செய்தனர். மயிலை சுட பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us