sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

153 கிலோ சந்தன கட்டை கடத்திய இருவர் கைது

/

153 கிலோ சந்தன கட்டை கடத்திய இருவர் கைது

153 கிலோ சந்தன கட்டை கடத்திய இருவர் கைது

153 கிலோ சந்தன கட்டை கடத்திய இருவர் கைது


ADDED : செப் 06, 2024 03:01 AM

Google News

ADDED : செப் 06, 2024 03:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:பாலக்காடு அருகே, 153 கிலோ சந்தன கட்டைகள் கடத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒற்றைப்பாலம் வனச்சரக அதிகாரி தினேஷின் தலைமையில், சொரனூர் சூரக்கோடு பகுதியை சேர்ந்த ஹம்சப்பா, 53, வீட்டில் வன துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, ஹம்சப்பா, அவரது நண்பர் அப்துல் அசீஸ், 54, ஆகியோர் சேர்ந்து, வீட்டின் பின் பக்கத்தில் இருந்த ஷெட்டில் சந்தன மர கட்டைகளை அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், 153 கிலோ எடை கொண்ட சந்தன கட்டைகளை திருச்சூர் வெள்ளார்க்காடு வனத்தில் இருந்து வெட்டி கடத்தி வந்தது என தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us