sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 11, 2026 ,மார்கழி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் சேரங்கோடு பஞ்.,சில் பறிமுதல்

/

கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் சேரங்கோடு பஞ்.,சில் பறிமுதல்

கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் சேரங்கோடு பஞ்.,சில் பறிமுதல்

கணக்கில் வராத ரூ.3.25 லட்சம் சேரங்கோடு பஞ்.,சில் பறிமுதல்


ADDED : செப் 12, 2024 12:42 AM

Google News

ADDED : செப் 12, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சி உள்ளது. இங்கு காங்., கட்சியை சேர்ந்த லில்லி ஏலியாஸ் தலைவராக உள்ளார். இந்த ஊராட்சியில் பல பணிகளுக்கும், கமிஷன் பெற்று, தகுதியில்லாத பயனாளிகளுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்வதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்., ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஊராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத, 1.25 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், ஊராட்சி செயலர் சஜீத், தலைவர் லில்லி ஏலியாஸ் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us