sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரியில் தண்ணீர் தட்டுப்பாடு; குடிநீர் தொட்டியில் குளித்து கும்மாளம்

/

நீலகிரியில் தண்ணீர் தட்டுப்பாடு; குடிநீர் தொட்டியில் குளித்து கும்மாளம்

நீலகிரியில் தண்ணீர் தட்டுப்பாடு; குடிநீர் தொட்டியில் குளித்து கும்மாளம்

நீலகிரியில் தண்ணீர் தட்டுப்பாடு; குடிநீர் தொட்டியில் குளித்து கும்மாளம்


ADDED : ஏப் 08, 2024 11:34 PM

Google News

ADDED : ஏப் 08, 2024 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி;கோத்தகிரி அருகே, குடிநீர் தொட்டியில் குளித்து கும்மாளம் போடும், சுற்றுலா பயணிகளால், தண்ணீர் மாசடைந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. குடிநீருக்காக, மக்கள் நாள்தோறும் தவம் இருந்து வருகின்றனர். மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.

இந்நிலையில், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், தட்டப்பள்ளம் பகுதியில், சுற்றுலா பயணிகள், பிரசாரத்துக்கு வந்த சிலர் தொட்டிக்குள் இறங்கி குளித்தனர்.

உள்ளூரை சேர்ந்த சிலர் அவர்களை போட்டோ எடுத்து,' இங்கு குடிநீர் தொட்டியில் குளிக்க தடை உள்ளது; இதனால், தண்ணீர் மாசுபடும்,' என, கூறிய நிலையில், அங்கிருந்தவர்கள் மக்களிடம் தகராறு செய்துள்ளனர்.

மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் குடியிருப்புகளுக்கு குடிக்க பயன்படும் இந்த தண்ணீரில் குளித்தால், நீர் மாசுபடுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தண்ணீர் தேக்க பகுதியில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us