sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கைதக்கொல்லி பகுதிக்கு குடிநீர் வினியோகம் துவக்கம்

/

கைதக்கொல்லி பகுதிக்கு குடிநீர் வினியோகம் துவக்கம்

கைதக்கொல்லி பகுதிக்கு குடிநீர் வினியோகம் துவக்கம்

கைதக்கொல்லி பகுதிக்கு குடிநீர் வினியோகம் துவக்கம்


ADDED : ஏப் 27, 2024 12:38 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:பந்தலுார் கைதக்கொல்லி பகுதியில் குடிநீர் வினியோகம் துவக்கப்பட்டது.

பந்தலுார் அருகே தேவாலா கைதக்கொல்லி கிராமத்தில், அரசு பழங்குடியினர் பள்ளி அருகே, 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர்.

இவர்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நடந்த பேச்சு வார்த்தையில், 'குடிநீர் வினியோகம் உடனடியாக வழங்கப்படும்,' என, நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன் தெரிவித்தார்.

தொடர்ந்து, அந்த பகுதிக்கு நகராட்சி லாரி மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு, நகராட்சி குடிநீர் பணியாளர் முன்னிலையில் அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டது.

இதன் மூலம் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us