sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானை: அச்சத்தில் மக்கள்

/

மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானை: அச்சத்தில் மக்கள்

மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானை: அச்சத்தில் மக்கள்

மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானை: அச்சத்தில் மக்கள்


ADDED : ஜூன் 27, 2024 09:27 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 09:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : மசினகுடி வாழை தோட்டம் பகுதியில், அதிகாலையில் நுழைந்த காட்டு யானை, மளிகை கடையை சேதப்படுத்தி சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மசினகுடி வாழை தோட்டம் பகுதியில் மோகன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி சென்றார். நேற்று, அதிகாலை, 3:30 மணிக்கு அப்பகுதியில் நுழைந்த மக்னா யானை, பூட்டிய கடையின் சட்டரை சேதப்படுத்தி அதிலிருந்த மளிகை பொருட்களை வெளியே எடுத்து வீசியதுடன், அரிசியை உட் கொண்டது. வனத்துறைக்கு மக்கள்த கவல் தெரிவித்தனர். வன ஊழியர்கள அப்பகுதிக்கு வந்து, யானையை விரட்டினர். இச்சம்பத்தால், அச்சமடைந்துள்ள மக்கள் கூறுகையில், 'இந்த யானை ஏற்கனவே சில வீடுகளை இடித்து அரிசியை உட்கொண்டு சென்றுள்ளது.

சிறிது காலம் இடைவெளிக்கு பின், மீண்டும், இப்பகுதிக்குள் நுழைந்த கட்டு யானை கடையை உடைத்து அரிசியை உட்கொண்டது. யானை அரிசிக்காக வீடுகளை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது. வனத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us