sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கொய்மலர் குடில் காற்றில் சேதம்; சிறு விவசாயிகளுக்கு இழப்பு

/

கொய்மலர் குடில் காற்றில் சேதம்; சிறு விவசாயிகளுக்கு இழப்பு

கொய்மலர் குடில் காற்றில் சேதம்; சிறு விவசாயிகளுக்கு இழப்பு

கொய்மலர் குடில் காற்றில் சேதம்; சிறு விவசாயிகளுக்கு இழப்பு


ADDED : ஜூலை 25, 2024 10:04 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 10:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி அருகே சூறை காற்றில் கொய்மலர் குடில் கிழிந்து சேதம் அடைந்ததால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவ மழையுடன், ஆடிமாத சூறை காற்று வீசி வருகிறது. இதனால், தேயிலை தோட்டங்களில் சில்வர் ஓக் மற்றும் சாலையோரங்களில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து வருகின்றன. கடுமையான குளிர் நிலவுவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோத்தகிரி புறநகர் பகுதியில் அமைந்துள்ள பில்லிக்கம்பை பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்தது. அதில், பில்லிகம்பை கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி என்பவரது கொய்மலர் குடில், சூறை காற்றில் கிழிந்து அடித்து செல்லப்பட்டது. விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us