sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மரம் விழுந்து தொழிலாளி பலி

மரம் விழுந்து தொழிலாளி பலி

மரம் விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஆக 22, 2024 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2024 02:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி:கோத்தகிரி அருகே, மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, மரம் விழுந்து பலியானார்.

நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி பகுதியில் அபாயகரமான மரங்கள் வெட்டும் பணி நடந்து வருகிறது. இதில், 20 தொழிலாளர்கள் உள்ளனர். கோத்தகிரி கடசோலை பகுதியைச் சேர்ந்த அழகு சுந்தரம், 35, என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் மீது மரம் விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் நடந்த பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த, அழகு சுந்தரத்துக்கு, மனைவி மற்றும் இரு குழந்தைகள் ஆறு மற்றும் மூன்று வயதில் உள்ளனர்.

சோலுார்மட்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us