sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மறியலில் ஈடுபட்ட தொடக்க கல்வி ஆசிரியர்கள் 105 பேர் கைது

/

மறியலில் ஈடுபட்ட தொடக்க கல்வி ஆசிரியர்கள் 105 பேர் கைது

மறியலில் ஈடுபட்ட தொடக்க கல்வி ஆசிரியர்கள் 105 பேர் கைது

மறியலில் ஈடுபட்ட தொடக்க கல்வி ஆசிரியர்கள் 105 பேர் கைது


ADDED : ஜூலை 17, 2025 09:29 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டியில் மறியலில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் முக்கிய கோரிக்கைகளான, 'பழைய ஓய்வூதிய திட்டம்; இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கும் இணையான ஊதியம்; அரசாணை, 243 ரத்து செய்ய வேண்டும்,' உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். எவ்வித நடவடிக்கையும் இல்லை.

அதிருப்தி அடைந்த தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே மறியலில் ஈடுபட்டனர். இதில் , பெண்கள் உட்பட 105 பேர் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us