sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 431 பேர் 'ஆப்சென்ட்'

/

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 431 பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 431 பேர் 'ஆப்சென்ட்'

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 431 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : ஜூன் 15, 2025 09:45 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஊட்டியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், 431 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில் சப்--கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உட்பட, 70 காலியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்--1 தேர்வு நேற்று, 'ஊட்டி சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரீக்ஸ் பள்ளி,' என, 5 மையங்களில் நடந்தது. மாவட்டத்தில், 1,081 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதில், 650 பேர் தேர்வு எழுதினர். 431 பேர் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.






      Dinamalar
      Follow us