sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆட்டோ ஓட்டுனர்கள் உண்ணாவிரதம்: பெண்கள் உட்பட 625 பேர் கைது

/

ஆட்டோ ஓட்டுனர்கள் உண்ணாவிரதம்: பெண்கள் உட்பட 625 பேர் கைது

ஆட்டோ ஓட்டுனர்கள் உண்ணாவிரதம்: பெண்கள் உட்பட 625 பேர் கைது

ஆட்டோ ஓட்டுனர்கள் உண்ணாவிரதம்: பெண்கள் உட்பட 625 பேர் கைது


ADDED : மார் 14, 2024 11:39 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டியில் ஆட்டோ ஓட்டுனர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காததால், போராட்டத்தில் ஈடுபட்ட, 13 பெண்கள் உட்பட, 625 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி நகரில் மட்டும், 1,500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'ஆட்டோக்களின் எல்லையை, 30 கி.மீ., துாரம் நீடித்து வழங்க வேண்டும்,' என, ஆட்டோ ஓட்டுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு தீர்வு கிடைக்காத நிலையில், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

அங்கு வந்த போலீசார், 13 பெண்கள் உட்பட 625 பேரை கைது செய்து ஊட்டி சிறுவர் மன்றத்திற்கு அழைத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us