sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கதவுகளை உடைக்கும் கரடி; அச்சத்தில் கிராம மக்கள்

/

கதவுகளை உடைக்கும் கரடி; அச்சத்தில் கிராம மக்கள்

கதவுகளை உடைக்கும் கரடி; அச்சத்தில் கிராம மக்கள்

கதவுகளை உடைக்கும் கரடி; அச்சத்தில் கிராம மக்கள்

1


ADDED : அக் 10, 2024 11:53 PM

Google News

ADDED : அக் 10, 2024 11:53 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுார் காட்டேரி அருகே இரவில் வீடுகளின் கதவுகளை உடைக்கும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குன்னுார் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குன்னுார் காட்டேரி அருகே போயர் காலனி குடியிருப்பு பகுதிகளுக்கு கடந்த, 3 நாட்களாக இரவு நேரத்தில் வரும் கரடிகள் சில வீடுகளின் கதவுகளை உடைத்துள்ளது. நேற்று சமையலறை கதவுகளை உடைத்து உள்ளே இருந்த எண்ணெய் மற்றும் சமையல் பொருட்களை உட்கொண்டு சென்றுள்ளது. வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us