sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உயிரிழந்த காட்டு யானை; வனத்துறை விசாரணை

/

உயிரிழந்த காட்டு யானை; வனத்துறை விசாரணை

உயிரிழந்த காட்டு யானை; வனத்துறை விசாரணை

உயிரிழந்த காட்டு யானை; வனத்துறை விசாரணை


ADDED : செப் 23, 2024 10:32 PM

Google News

ADDED : செப் 23, 2024 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார், : முதுமலை புலிகள் காப்பகம் நெலக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட, மேபீல்டு வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்றைய ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, வனத்தின் உட்பகுதியில் யானையின் உடல் கிடந்தது தெரிய வந்தது.

வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத் துறையினர் ஆய்வு செய்தபோது, யானை உயிரிழந்து பல நாட்கள் கடந்து இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், ஆய்வு செய்ததுடன், யானையின் உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us