sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

/

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்


ADDED : ஜன 25, 2024 12:14 AM

Google News

ADDED : ஜன 25, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர், : தமிழகத்தில், நவோதயா பள்ளிகள் துவக்க வேண்டும். மும்மொழி கல்வி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

மொழிப்போர் தியாகிகள் என்னும் பெயரில் உதவித்தொகை வழங்குவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை இந்து மக்கள் கட்சி (தமிழகம்) அறிவித்தது. இதன்படி அன்னூர் தபால் அலுவலகத்தில் நேற்று கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், வடக்கு மாவட்ட செயலாளர்கள் கார்த்தி, செல்வன், நகரத் துணைத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஜனாதிபதிக்கு 50 கடிதங்கள் அன்னூர் தபால் அலுவலகம் வாயிலாக அனுப்பப்பட்டது.






      Dinamalar
      Follow us