sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பழங்குடியினர் வீட்டில் நுழைந்த சாரை பாம்பு

/

பழங்குடியினர் வீட்டில் நுழைந்த சாரை பாம்பு

பழங்குடியினர் வீட்டில் நுழைந்த சாரை பாம்பு

பழங்குடியினர் வீட்டில் நுழைந்த சாரை பாம்பு


ADDED : மார் 18, 2024 11:31 PM

Google News

ADDED : மார் 18, 2024 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கூடலுார் அருகே, பழங்குடியினர் வீட்டில் நுழைந்த சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் தேடி பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கூடலுார் ஏழுமரம் பகுதியைசேர்ந்த தினேஷ் என்பவரின் வீட்டில் நேற்று பாம்பு ஒன்று நுழைந்தது. அதனை அறிந்த பழங்குடியின மக்கள், கூடலுார் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ஒரு மணி நேரம் போராடி, நான்கு அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர். அதன் பின்பு பழங்குடியினர் நிம்மதி அடைந்தனர். பிடிக்கப்பட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வனத்துறையினர் அதனை வனப்பகுதியில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us