/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மண்ணில் புதைந்த தொழிலாளி உயிரிழப்பு
/
மண்ணில் புதைந்த தொழிலாளி உயிரிழப்பு
ADDED : மார் 13, 2024 12:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஊட்டி ரோஸ் கார்டன் அருகே கட்டட கட்டட பணியின் போது மண் சரிந்தது.
இதில், வட மாநிலதொழிலாளர்கள் இருவர் சிக்கி கொண்டனர். அதில், ஒரு தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றொருவர் உயிரிழந்தார்.

