sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பஜாரில் சுற்றிய தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை

/

பஜாரில் சுற்றிய தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை

பஜாரில் சுற்றிய தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை

பஜாரில் சுற்றிய தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை


ADDED : ஜூலை 27, 2025 09:31 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 09:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் பஜார் தெருநாய்கள் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

பகல் நேரங்களில் சாலைகளில் உலா வரும் தெரு நாய்கள், திறந்த வெளியில் கொட்டப்படும் மீன் மற்றும் கோழி கழிவுகளை உட்கொள்கின்றன. சில நாய்கள் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு, பொதுமக்களை கடிக்க முற்படுகிறது.

இதனால், தெரு நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும் என நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் சார்பில் விலங்கு மீட்பு குழுவினடரிடம் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மசினகுடியில் செயல்படும், விலங்குகள் மீட்பு மையத்தின் பணியாளர்கள் நேரில் வந்து தெருவில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை பிடித்து சென்றனர்.

'முதல் கட்டமாக, 15 நாய்கள் பிடித்து செல்லப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக தெருநாய்கள் பிடித்து செல்லப்படும்,' என, நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us