தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பஜாரில் உலா வந்த யானை

பஜாரில் உலா வந்த யானை

பஜாரில் உலா வந்த யானை


ADDED : ஜன 26, 2024 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2024 12:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பஜார் மற்றும் குடியிருப்புகளை ஓட்டிய புதர் பகுதியில் ஒற்றை யானை ஒன்று கடந்த பல ஆண்டுகளாக முகாமிட்டு வருகிறது.

நேற்று பகல், 11:00 மணிக்கு திடீரென போலீஸ் ஸ்டேஷன் வழியாக பஜாருக்குள் வந்தது. திடீரென சாலையில் யானையை பார்த்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பொதுமக்கள் மற்றும் போலீசார் இணைந்து கூச்சல் எழுப்பி யானையை காட்டிற்குள் துரத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us