sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இரவில் உலா வரும் யானை; அச்சத்தில் அளக்கரை மக்கள்

/

இரவில் உலா வரும் யானை; அச்சத்தில் அளக்கரை மக்கள்

இரவில் உலா வரும் யானை; அச்சத்தில் அளக்கரை மக்கள்

இரவில் உலா வரும் யானை; அச்சத்தில் அளக்கரை மக்கள்


ADDED : அக் 08, 2024 11:20 PM

Google News

ADDED : அக் 08, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார், : குன்னுார் அளக்கரை கிராமத்தில் இரவில் குடியிருப்பு பகுதிக்கு உலா வரும் ஒற்றை கொம்பன் யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குன்னுார் அருகே உள்ள அளக்கரை கிராமத்தில் கரடி, சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை கொம்பன் யானை உலா வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கட்டபெட்டு வனத்துறை சார்பில் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'இரவு நேரத்தில் தனியாக யாரும் வெளியே நடமாட வேண்டாம்; யானையை பார்த்தால் சப்தம் எழுப்பாமல் வனத்துறைக்கு தகவல் தர வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us