sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மசினகுடியில் வேட்டை தடுப்பு காவலர் தற்கொலை

/

மசினகுடியில் வேட்டை தடுப்பு காவலர் தற்கொலை

மசினகுடியில் வேட்டை தடுப்பு காவலர் தற்கொலை

மசினகுடியில் வேட்டை தடுப்பு காவலர் தற்கொலை


ADDED : ஜூலை 17, 2025 09:19 PM

Google News

ADDED : ஜூலை 17, 2025 09:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; முதுமலை, தெப்பக்காடு யானைபாடியை சேர்ந்தவர் சிவகுமார், 24. இவர், மசினகுடி கோட்டம், மசினகுடி வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வந்தார்.

இங்குள்ள கூட்டுறவு வேட்டை தடுப்பு முகாமில், நேற்று முன்தினம், இவர் உட்பட, 4 வன ஊழியர்கள் தங்கி பணியாற்றினார். பணிகள் முடிந்து, மாலை இவர்கள் வேட்டை தடுப்பு முகாமுக்கு வந்து தங்கினார். தரை தளத்தில் உள்ள தகர செட்டில் இருந்த சிவக்குமார் நீண்ட நேரம் வெளியே வரவில்லை.

சக வன ஊழியர்கள், அங்கு சென்று பார்த்த போது, சிவக்குமார் தகர செட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மசினகுடி எஸ்.ஐ., குணசேகர் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கூடலுார் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், குடும்ப பிரச்னையில், தற்கொலை செய்தது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us