sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

டிரைவர் மீது தாக்குதல்: ஆட்டோ எரிப்பு; கூடலுார் போலீசார் தீவிர விசாரணை

/

டிரைவர் மீது தாக்குதல்: ஆட்டோ எரிப்பு; கூடலுார் போலீசார் தீவிர விசாரணை

டிரைவர் மீது தாக்குதல்: ஆட்டோ எரிப்பு; கூடலுார் போலீசார் தீவிர விசாரணை

டிரைவர் மீது தாக்குதல்: ஆட்டோ எரிப்பு; கூடலுார் போலீசார் தீவிர விசாரணை


ADDED : பிப் 18, 2025 09:38 PM

Google News

ADDED : பிப் 18, 2025 09:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார், தருமகிரி அருகே, ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தியது; ஆட்டோ எரிக்கப்பட்டது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கூடலுார் தருமகிரி பகுதியை சேர்ந்தவர் ஜோபி,38. வாடகை ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு, ஆட்டோவில் தர்மபுரி பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் வீட்டின் அருகே ஒரு கும்பல் தாக்கியுள்ளது. தொடர்ந்து, ஆட்டோ எரிக்கப்பட்டது.

அதில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். நியூஹோப் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீசார் கூறுகையில்,' முன்பகை காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளது.

தாக்கியவர்களை தேடி வருகிறோம். ஆட்டோ எரிக்கப்பட்டது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us