sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

விநாயகர் கோவிலில் ஆவணி அவிட்டம்

/

விநாயகர் கோவிலில் ஆவணி அவிட்டம்

விநாயகர் கோவிலில் ஆவணி அவிட்டம்

விநாயகர் கோவிலில் ஆவணி அவிட்டம்


ADDED : ஆக 11, 2025 08:22 PM

Google News

ADDED : ஆக 11, 2025 08:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர்; அருவங்காடு விநாயகர் கோவிலில் ஆவணி அ விட்டம் விழா நடந்தது.

நம் நாட்டில் பிராமணர்களின் மிக முக்கிய வேத சடங்கு நாளாக ஆவணி அவிட்டம் கருதப்படுகிறது. இதை 'உபகர்மா' எனவும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் பூணுால் மாற்றி கொள்வது மிக முக்கியமான சம்பிரதாயமாக கருதப்படுகிறது. வேதங்களை கற்பித்தலை துவங்கும் நாளாகவும், ஆன்மிக புதுப்பித்தலுக்கான நாளாகவும் ஆவணி அவிட்டம் கருதப்படுகிறது.

இந்நிலையில், குன்னுார் அருகே அருவங்காடு விநாயகர் கோவிலில் நேற்று ஆவணி அவிட்டம் விழா நடந்தது.

விழாவில், அருவங்காடு, குன்னுார், ஊட்டி, வெலிங்டன் உட்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் பூணுால் அணிந்தனர். ஹோமம் வளர்க்கப்பட்டு, காண்டரிஷி தர்ப்பணம் உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பிராமணர் சங்க தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். கோவில் அர்ச்சகர் மகேஷ்வரன் பூஜைகளை நடத்தினார்.






      Dinamalar
      Follow us