/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அய்யன் கொல்லியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அய்யன் கொல்லியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 30, 2025 10:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில், சேரம்பாடி காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள்; சைபர் குற்ற செயல்கள்; போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினார். போலீசார் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.