sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பைக்காரா அணை தண்ணீர் 40 அடியாக குறைந்தது

/

பைக்காரா அணை தண்ணீர் 40 அடியாக குறைந்தது

பைக்காரா அணை தண்ணீர் 40 அடியாக குறைந்தது

பைக்காரா அணை தண்ணீர் 40 அடியாக குறைந்தது


ADDED : ஜன 28, 2024 11:40 PM

Google News

ADDED : ஜன 28, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டி பைக்காரா அணையிலிருந்து மின் உற்பத்திக்கு தண்ணீர் எடுக்கப்பட்டதால், 40 அடியாக குறைந்துள்ளது.

குந்தா மின் வட்டத்திற்கு உட்பட்ட பைக்காரா அணை, 100 அடி கொண்டதாகும் இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம், மாயார், மசினகுடி மின்நிலையங்களில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. கடந்தாண்டு பருவமழை ஏமாற்றியதால் அணைகளில்

இருப்பில் இருந்த தண்ணீர் படிப்படியாக மின் உற்பத்திற்கு திறக்கப்பட்டது. தற்போது, 40 அடிக்கு தண்ணீர் இருப்பில் உள்ளதால் மின்உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பருவமழையை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் அதல பாதாளத்திற்கு சென்றதால் படகு சவாரிக்கும் சிக்கல் ஏற்படுகிறது.






      Dinamalar
      Follow us