sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கடையை உடைத்த கரடி பொருட்கள் சேதம்

/

கடையை உடைத்த கரடி பொருட்கள் சேதம்

கடையை உடைத்த கரடி பொருட்கள் சேதம்

கடையை உடைத்த கரடி பொருட்கள் சேதம்


ADDED : ஆக 08, 2025 08:28 PM

Google News

ADDED : ஆக 08, 2025 08:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; 'குன்னுார் பாலகிளவா பகுதியில், கடையை உடைத்து பொருட் களை துவம்சம் செய்த கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

குன்னுாரில் உணவை தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும், கரடிகள் கதவுகளை உடைத்து உள்ளே சென்று உணவு பொருட்களை சேதம் செய்து வருகின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை குன்னுார் பாலகிளவா பகுதிக்கு வந்த கரடி, ஆஷா என்பவரின் கடை கதவு ஜன்னல் பலகைகளை உடைத்து உள்ளே சென்று, உணவு பொருட்களை சேதம் செய்தது. வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

மக்கள் கூறுகையில்,'இந்த பகுதிகளில் உள்ள கடைகள், பள்ளி சத்துணவு கூடம் என, தொடர்ந்து உடைத்து சேதப்படுத்தி வரும் கரடியை, கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,' என், வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us