sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மின்கம்பத்தில் ஏறிய கரடி 'ஷாக்' அடித்து பரிதாப பலி

/

மின்கம்பத்தில் ஏறிய கரடி 'ஷாக்' அடித்து பரிதாப பலி

மின்கம்பத்தில் ஏறிய கரடி 'ஷாக்' அடித்து பரிதாப பலி

மின்கம்பத்தில் ஏறிய கரடி 'ஷாக்' அடித்து பரிதாப பலி


ADDED : மார் 16, 2025 01:32 AM

Google News

ADDED : மார் 16, 2025 01:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுாரில், தேன்கூட்டில் தேன் உட்கொள்ள, மின்கம்பத்தில் ஏறிய கரடி, ஷாக் அடித்து கீழே விழுந்து உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் நான்சச் பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவரின் தேயிலை தோட்டத்தில் உள்ள மின்கம்பத்தில் தேன்கூடு இருந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, தேன் உட்கொள்ள இந்த மின்கம்பத்தில் ஏறிய கரடி, ஷாக் அடித்து கீழே விழுந்து இறந்துள்ளது.

நேற்று காலை குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில், வனவர்கள் ராஜ்குமார், திலீப் முன்னிலையில், முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் கரடியின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இறந்த ஆண் கரடிக்கு, 5 வயது இருக்கும் என, வனத்துறையினர் தெரிவித்தனர். அதே இடத்தில் கரடியின் உடலை வனத்துறையினர் எரித்தனர்.






      Dinamalar
      Follow us