sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மசினகுடியில் உயிரிழந்த கரடி; வனத்துறை விசாரணை

/

மசினகுடியில் உயிரிழந்த கரடி; வனத்துறை விசாரணை

மசினகுடியில் உயிரிழந்த கரடி; வனத்துறை விசாரணை

மசினகுடியில் உயிரிழந்த கரடி; வனத்துறை விசாரணை


ADDED : ஜூன் 04, 2025 08:29 PM

Google News

ADDED : ஜூன் 04, 2025 08:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; முதுமலை, மசினகுடி அருகே, கரடி இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதுமலை, மசினகுடி கோட்டம், மாயாறு வனப் பகுதியில் வன ஊழியர்கள் நேற்று முன்தினம், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் கரடி இறந்து கிடப்பது தெரிய வந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் பாலாஜி மற்றும் வனத்துறையினர் நேற்று, அதன் உடலை ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த கரடிக்கு, 10 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக இறந்துள்ளது. அதன் பாலினம் குறித்து அறிய முடியவில்லை. மற்ற விபரங்கள் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தெரிவிக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us