sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காலையில் பள்ளிக்கு கரடி 'விசிட்'; தனியாக செல்ல மாணவர்களுக்கு தடை

/

காலையில் பள்ளிக்கு கரடி 'விசிட்'; தனியாக செல்ல மாணவர்களுக்கு தடை

காலையில் பள்ளிக்கு கரடி 'விசிட்'; தனியாக செல்ல மாணவர்களுக்கு தடை

காலையில் பள்ளிக்கு கரடி 'விசிட்'; தனியாக செல்ல மாணவர்களுக்கு தடை


ADDED : செப் 30, 2024 11:02 PM

Google News

ADDED : செப் 30, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுார் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கரடியால் ஆசிரியர்கள் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

குன்னுார் பகுதிகளில், உணவு மற்றும் தண்ணீருக்காக கரடிகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகர் பகுதிக்கு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை, 7:20 மணியளவில் குன்னூர் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் கரடி உள்ளே நுழைந்தது. இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தது.

வனத்துறையினர் ஆய்வு செய்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து கரடி வேறு இடம் சென்றதால் மாணவர்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும், பள்ளியை விட்டு வெளியே தனியாக யாரும் செல்ல கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us