sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பள்ளி சமையல் அறை கதவை ஆறு முறை உடைத்த கரடிகள்; உணவுப் பொருட்கள் சேதம்

/

பள்ளி சமையல் அறை கதவை ஆறு முறை உடைத்த கரடிகள்; உணவுப் பொருட்கள் சேதம்

பள்ளி சமையல் அறை கதவை ஆறு முறை உடைத்த கரடிகள்; உணவுப் பொருட்கள் சேதம்

பள்ளி சமையல் அறை கதவை ஆறு முறை உடைத்த கரடிகள்; உணவுப் பொருட்கள் சேதம்


ADDED : நவ 24, 2024 11:02 PM

Google News

ADDED : நவ 24, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி அருகே, பள்ளி சமையல் அறையை உடைத்த கரடிகள், உணவு பொருட்களை சேதப் படுத்தின.

கோத்தகிரி அரவேனு பெரியார் நகர் பகுதியில், தின்னியூர் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி சத்துணவு கூட சமையல் அறை கதவை, ஆறு முறை உடைத்த கரடிகள் உணவுப் பொருட்களை சேதம் படுத்தியுள்ளன. இந்நிலையில், நேற்று இரவு கதவை உடைத்து, பருப்பு, அரசி மற்றும் சமையல் எண்ணெயை மீண்டும் சேதம் படுத்தியுள்ளன.

இது குறித்து, பள்ளி நிர்வாகம் சார்பில், வனத்துறை மற்றும் வட்டார கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கரடி நடமாட்டம் கட்டுப்படுத்தப்படவில்லை.

இதனால், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் மற்றும் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சம் அடைந்துள்ளனர். எனவே, பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, கரடிகளை கூண்டு வைத்து பிடிப்பதுடன், பள்ளியை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us