sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மழையால் படகு சவாரி நிறுத்தம்

/

மழையால் படகு சவாரி நிறுத்தம்

மழையால் படகு சவாரி நிறுத்தம்

மழையால் படகு சவாரி நிறுத்தம்


ADDED : அக் 27, 2025 10:56 PM

Google News

ADDED : அக் 27, 2025 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுாரில் மழையின் காரணமாக சிம்ஸ்பூங்காவில், படகு சவாரி நிறுத்தப்பட்டு சுற்றுலா பயணிகளின்றி, வெறிச்சோடி காணப்படுகிறது.

குன்னுாரில் நேற்று பலத்த காற்று வீசியதுடன் அவ்வப்போது கன மழையும் பெய்தது. தற்போது 2வது சீசன் களைகட்டியுள்ள நிலையில், மழையின் காரணமாக சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

சிம்ஸ் பூங்காவில் உள்ள பூங்கா ஏரி பூட்டப்பட்டு, படகு சவாரி நிறுத்தப்பட்டது. படகு இல்லம், சிறுவர் விளையாட்டு பூங்காக்கள் வெறிச்சோடி காணப்பட்டது .

தோட்டக்கலை துறையினர் கூறுகையில், மழை நின்ற பிறகு படகு சவாரி துவக்கப்படும், என்றனர்.






      Dinamalar
      Follow us