sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆற்று நீரில் மாயமான வாலிபர் உடல் மீட்பு

/

ஆற்று நீரில் மாயமான வாலிபர் உடல் மீட்பு

ஆற்று நீரில் மாயமான வாலிபர் உடல் மீட்பு

ஆற்று நீரில் மாயமான வாலிபர் உடல் மீட்பு


ADDED : ஜூலை 30, 2025 08:31 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 08:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; பாலக்காடு அருகே, ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அடிப்பெரண்டா பகுதியைச் சேர்ந்தவர் உம்மர் பாரூக், 45. இவர், உறவினருடன் கடந்த 26ம் தேதி வீட்டின் அருகே, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை காண சென்றார்.

அப்போது, கால் தவறி ஆற்றில் விழுந்த உம்மர்பாருக் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினரும், நெம்மாரா போலீசாரும், பொதுமக்களின் உதவியுடன் ஐந்து நாட்களாக உம்மர்பாருக் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை உம்மர்பாரூக் உடல், வீழ்லி என்ற பகுதியில் பாலத்தின் அடியில் கிடப்பதை கண்ட மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆலத்தூர் தாலுகா மருத்துவமனைக்கு போலீசார் அனுப் பினர்.






      Dinamalar
      Follow us