sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் உலா வரும் எருமைகள்: சுற்றுலா பயணிகள் அதிருப்தி

/

சாலையில் உலா வரும் எருமைகள்: சுற்றுலா பயணிகள் அதிருப்தி

சாலையில் உலா வரும் எருமைகள்: சுற்றுலா பயணிகள் அதிருப்தி

சாலையில் உலா வரும் எருமைகள்: சுற்றுலா பயணிகள் அதிருப்தி


ADDED : நவ 09, 2025 10:16 PM

Google News

ADDED : நவ 09, 2025 10:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, மைசூரு தேசிய நெடுஞ்சாலை பிரிந்து செல்கிறது.

இச்சாலை வழியாக கர்நாடகாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். மேலும், இச்சாலை கேரளா, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில், இரவு, 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை வாகன போக்குவரத்து தடை உள்ளதால், பகல் நேரங்களில், இச்சாலையில், உள்ளூர் மற்றும் வெளி மாநில வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், மார்த்தோமா நகர் முதல், தொரப்பள்ளி வரை சாலையோரங்களில் எருமைகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இவைகள், அடிக்கடி சாலையை கடந்து செல்வதுடன், சாலையில் படுத்து ஓய்வெடுத்தும் வருகிறது.

இதனால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அவைகள் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே, இப்பகுதி சாலையில் எருமை மேய்ச்சலுக்கு விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us