sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மானியத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் கூடலுார் விவசாயிகளுக்கு அழைப்பு

/

மானியத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் கூடலுார் விவசாயிகளுக்கு அழைப்பு

மானியத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் கூடலுார் விவசாயிகளுக்கு அழைப்பு

மானியத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் கூடலுார் விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : அக் 14, 2025 12:40 AM

Google News

ADDED : அக் 14, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:'தாயுமானவர் திட்டத்தின் கீழ், சினையுற்ற கறவை பசுக்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் பெற கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்,'என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:

மாநில அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுள்ள கறவை பசுக்களுக்கு, 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் செயல்படுத்தபடுகிறது.

இத்திட்டத்தின் கீழ் , மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள, கூடலுார் ஊராட்சி ஒன்றியத்தில், 100 ஊரக ஏழைகள் கால்நடை விவசாயிகளின் சினையுள்ள கறவை பசுக்களுக்கு, 50 சதவீதம் மானியத்துடன் ஊட்டச்சத்து (அடர் தீவனம், தாது உப்புக்கள் மற்றும் விட்டமின்) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கூடலுார் ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற அருகாமையில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us