sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இயற்கை விவசாய தோட்டம் அமைக்க அழைப்பு

/

இயற்கை விவசாய தோட்டம் அமைக்க அழைப்பு

இயற்கை விவசாய தோட்டம் அமைக்க அழைப்பு

இயற்கை விவசாய தோட்டம் அமைக்க அழைப்பு


ADDED : ஜூன் 01, 2025 10:09 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:

இயற்கை வீட்டு தோட்ட விவசாயத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பந்தலுார் நுாலகத்தில், தன்னார்வல அமைப்பு சார்பில், இயற்கை வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நுாலகர் அறிவழகன் வரவேற்றார்.

அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜீத் தலைமை வகித்து பேசுகையில்,''நாம்

பணத்தை கொடுத்து நோய்களை வாங்கும் நிலையில், வீட்டு வளாகங்களில் இயற்கை முறையிலான வீட்டு தோட்டங்களை உருவாக்கலாம். இதன் மூலம் எந்த பக்க விளைவுகள் இல்லாமல், தரமான உணவு பொருட்களை உற்பத்தி செய்யவும், இவற்றை விற்பதன் மூலம் வருவாயும் கிடைக்கும். தோட்டக்கலைத்துறை மூலம் இதற்கான பயிற்சி வழங்கப்படும்,'' என்றார்.

கூடலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், வீட்டு வளாகங்களில் மற்றும் மொட்டை மாடிகளில், வீட்டு தோட்டம் உருவாக்குவதன் மூலம், தரமான உணவு பொருட்களை உற்பத்தி செய்ய இயலும்,'' என்றார். நிகழ்ச்சியில் வாசகர்கள்பங்கேற்றனர். அம்பிகா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us