sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மனித நேய வார விழா

/

பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மனித நேய வார விழா

பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மனித நேய வார விழா

பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மனித நேய வார விழா


ADDED : ஜன 29, 2024 11:46 PM

Google News

ADDED : ஜன 29, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டி எம்.பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் மனித நேய வார விழா நிகழ்ச்சி நடந்தது.

நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் மனித நேய வார விழா நிகழ்ச்சி, ஊட்டி அருகே எம்.பாலாடா பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி., சவுந்திரராஜன் தலைமை வகித்தார்.

ரூரல் டி.எஸ்.பி., விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு குறித்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், மனிதநேயம், ஆபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக உதவுதல், மத நல்லிணக்கம், பெரியவர்களுக்கு மரியாதை செய்தல், அன்பு செலுத்துதல் குறித்தும் விளக்கப்பட்டது.

அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினர், அரசு பள்ளி மாணவ, மாணவியர், ஊர் பிரமுகர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us