/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீடுகள் விரிசல் ஏற்பட்ட பகுதியில் மத்திய புவியியல் துறையினர் ஆய்வு
/
வீடுகள் விரிசல் ஏற்பட்ட பகுதியில் மத்திய புவியியல் துறையினர் ஆய்வு
வீடுகள் விரிசல் ஏற்பட்ட பகுதியில் மத்திய புவியியல் துறையினர் ஆய்வு
வீடுகள் விரிசல் ஏற்பட்ட பகுதியில் மத்திய புவியியல் துறையினர் ஆய்வு
ADDED : ஆக 07, 2024 10:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: நீலகிரி மாவட்டம், கூடலூர் கோக்கால் ஒன்றரை சென்ட் குடியிருப்பு பகுதியில், வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதியில், மத்திய புவியியல் துறையினர் ஆய்வு பணிகளை துவங்கியுள்ளனர்.
இப்பணிகள், 20 நாட்கள் நடைபெறுகிறது.