sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பொறியியல் கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றதற்கான விழா

/

பொறியியல் கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றதற்கான விழா

பொறியியல் கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றதற்கான விழா

பொறியியல் கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றதற்கான விழா


ADDED : ஆக 26, 2025 09:36 PM

Google News

ADDED : ஆக 26, 2025 09:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்து பெற்றதற்கான விழா கொண்டாடப்பட்டது.

அதில், கல்லுாரி தலைவரான, கோவை மண்டல சி.எஸ்.ஐ., பிஷப் திமோத்தி ரவீந்தர் பேசியதாவது:

இந்த கல்லுாரியில், 26 ஆண்டுகளில் 25,000 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றுள்ளதுடன், உள்நாடு வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். கடந்த ஜூலை, 28ல் மத்திய அரசின் கல்வி அமைச்சக, பல்கலை கழக மானியக் குழு, கல்லுாரிக்கு, 2030 வரையில் சுயாட்சி அந்தஸ்து வழங்கியது. இங்கு தொழில்நுட்ப பூங்காவில், மாணவர்கள் தொழில் வளர்ப்பு வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

படைப்பாக்க திறன் கொண்ட நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இளைய தலைமுறையினர் சிறப்பாக பயிற்சி பெற்றால் இளம் விஞ்ஞானிகளாக உருவாகலாம்.

அடுத்த, ஐந்து ஆண்டுகளில் கல்லுாரி பல்கலை கழகம் அந்தஸ்து அடையும்,''என்றார்.

தாளாளர் காட்வின் டேனியல், இயக்குநர் டாக்டர் அருமைராஜ், முதல்வர் மெர்சி சாந்தி முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us