sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பந்தலுாரை பகலில் சூழ்ந்த மேக மூட்டம்; குளிரில் அவதிப்பட்ட மக்கள்

/

பந்தலுாரை பகலில் சூழ்ந்த மேக மூட்டம்; குளிரில் அவதிப்பட்ட மக்கள்

பந்தலுாரை பகலில் சூழ்ந்த மேக மூட்டம்; குளிரில் அவதிப்பட்ட மக்கள்

பந்தலுாரை பகலில் சூழ்ந்த மேக மூட்டம்; குளிரில் அவதிப்பட்ட மக்கள்


ADDED : ஜூலை 21, 2025 08:59 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 08:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், குளிரான காலநிலை ஏற்பட்டதுடன், மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், மழைக்கு இடையே திடீர் மேகமூட்டம் பந்தலூர் பகுதியில் சூழ்ந்ததால், 'பகலில் ஓர் இரவு' போல காலநிலை மாறியது.

வாகன ஓட்டுனர்கள் முகப்பு விளக்கு வெளிச்சத்தின் உதவியுடன் வாகனங்களை இயக்கியதுடன், பந்தலுாரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் நீர்மட்டம் பகுதியில், வனத்திற்கு மத்தியில் உள்ள சாலையில் சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர். மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக, தோட்ட தொழிலாளர்கள் குளிரில் நடுங்கியபடி தங்களின் பணிகளைத் தொடந்தனர். வெளியூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் இந்த காலநிலையை ரசித்த வண்ணம் பயணித்தனர்.






      Dinamalar
      Follow us