sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 முடிவுற்ற வளர்ச்சி பணி; மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

/

 முடிவுற்ற வளர்ச்சி பணி; மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

 முடிவுற்ற வளர்ச்சி பணி; மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு

 முடிவுற்ற வளர்ச்சி பணி; மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு


ADDED : ஜன 01, 2026 06:54 AM

Google News

ADDED : ஜன 01, 2026 06:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டி இத்தலார் ஊராட்சியில், 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணி கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன.

'சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நுாலகம், 4 லட்சம் மதிப்பீட்டில் எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, சமுதாய கூடம் அருகில் கட்டப்பட்ட மேற்கூரை, 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்.பி., நிதியில் கட்டப்பட்ட மேற்கூரை,' என, 38 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us