sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

போதை வஸ்து பறிமுதல்; கூடலுாரில் ஒருவர் கைது

/

போதை வஸ்து பறிமுதல்; கூடலுாரில் ஒருவர் கைது

போதை வஸ்து பறிமுதல்; கூடலுாரில் ஒருவர் கைது

போதை வஸ்து பறிமுதல்; கூடலுாரில் ஒருவர் கைது


ADDED : அக் 27, 2024 11:59 PM

Google News

ADDED : அக் 27, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுாரில் தடை செய்யப்பட்ட போதை வஸ்து வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகாவில் இருந்து, புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிபடை போலீசார் நேற்று பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த, முருகன், 60, என்பவரை, சோதனை செய்தபோது, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட, 45 போதை வஸ்து பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. விற்பனை செய்வதற்காக கர்நாடகாவில் இருந்து, கூடலுாருக்கு கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து முருகனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us