sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஐயப்ப பக்தர்களுக்கு தினமும் அன்னதானம்

/

ஐயப்ப பக்தர்களுக்கு தினமும் அன்னதானம்

ஐயப்ப பக்தர்களுக்கு தினமும் அன்னதானம்

ஐயப்ப பக்தர்களுக்கு தினமும் அன்னதானம்


ADDED : நவ 21, 2024 09:05 PM

Google News

ADDED : நவ 21, 2024 09:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் வழியாக, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக, முனீஸ்வரன் கோவிலில் அன்னதானம் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து சென்று வருகின்றனர்.

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள், கூடலுார் வழியாக, குருவாயூர் சென்று, சபரிமலைக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், உள்ளூர் ஐயப்ப பக்தர்கள் மற்றும் கூடலுார் வழியாக பயணிக்கும் வெளி மாநில ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் மைசூரு சாலையில் உள்ள, சக்தி முனீஸ்வரர் கோவிலில் அன்னதானம் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

நீண்ட துாரம் பயணித்து வரும் வெளி மாநில ஐயப்ப பக்தர்களுக்கு இந்த அன்னதான திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. திட்டத்தின் நிர்வாகிகள் கூறுகையில், 'உள்ளூர் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், அன்னதான திட்டத்தை செயல்படுத்திவருகிறோம். இத்திட்டம் மண்டல பூஜை வரை நடக்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us