sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் விழுந்த மரத்தால் பாதிப்பு

/

சாலையில் விழுந்த மரத்தால் பாதிப்பு

சாலையில் விழுந்த மரத்தால் பாதிப்பு

சாலையில் விழுந்த மரத்தால் பாதிப்பு


ADDED : ஜூலை 30, 2025 08:31 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 08:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் -- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, பைக்காரா அருகே, நேற்று காலை, 9:30 மணிக்கு, மரம் விழுந்து அதனை ஒட்டி மண்சரிவு ஏற்பட்டது.

இதனால், தமிழகம், கேரளா, கர்நாடக இடையே இயக்கப்படும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

ஊட்டி தீயணைப்பு நிலை அலுவலர் ஸ்ரீதர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி, மரம் மற்றும் மண்ணை அகற்றி பகல், 12:00 மணிக்கு வாகன போக்குவரத்தை சீரமைத்தனர்.






      Dinamalar
      Follow us