sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தனியார் தோட்டத்தில் பெண் யானை இறப்பு

/

தனியார் தோட்டத்தில் பெண் யானை இறப்பு

தனியார் தோட்டத்தில் பெண் யானை இறப்பு

தனியார் தோட்டத்தில் பெண் யானை இறப்பு


ADDED : ஜன 18, 2024 02:15 AM

Google News

ADDED : ஜன 18, 2024 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை உட்பிரேயர் அருகே, தனியார் எஸ்டேட் பகுதியில், காட்டு யானை இறந்து கிடப்பதை நேற்று முன்தினம் மாலை, எஸ்டேட் ஊழியர்கள் பார்த்தனர்; வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

கூடலுார் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள் நேற்று யானை உடலை ஆய்வு செய்தனர். பின், கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் யானைக்கு 8 வயது இருக்கும். அதன் உடலில் உள் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. ஆய்வக பரிசோதனைக்காக அதன் உடல் பாகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் முடிவு கிடைத்த பின் யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும்' என்றனர்.






      Dinamalar
      Follow us